Malaysia Corona

மலேசியாவில் கொரோனா பதற்றம் – களமிறங்கும் ராணுவம்..?

Web Desk
உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகின்றாது கொரோனா எனப்படும் கொடிய நோய் தொற்று, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ...

கொரோனாவால் மலேசியாவில் இருவர் பலி – உலக சுகாதார மையம்

Web Desk
கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருகின்றது. ஆரம்பத்தில் வெகு குறைவான அளவில் மக்கள்...

மலேசியாவில் கொரோனா : “அயராது உழைத்துவரும் மருத்துவர்களுக்கு நன்றி” – பிரதமர்

Web Desk
கடந்த ஆண்டின் இருத்தியில் இருந்து சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் பரவ தொடங்கியது இந்த கொரோனா நோய் தொற்று. மலேசியாவை...

CORONA : ‘மலேசியர்கள் வெளிநாடு செல்ல தடை’ – மலேசியா அரசு

Web Desk
மலேசியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மக்கள் அதிகம்...

“மலேசியாவில் ஒட்டுமொத்த நடமாட்ட தடை அல்ல” – மலேசிய பிரதமர் 

Web Desk
உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகின்றாது கொரோனா எனப்படும் கொடிய நோய் தொற்று, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ...

மலேசியாவில் கொரோனா – கல்வி நிறுவனங்களின் விடுமுறை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர்

Web Desk
தற்போது மலேசியாவில் பரவி வரம் கொரோனா வைரஸ் குறித்து மலேசியாவின் முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய்,...

மலேசியாவில் தொடர்ந்து பரவும் கொரோனா – அதிகரிக்கும் பாதிப்பு  

Web Desk
கடந்த ஆண்டின் இறுதியல் இருந்து உலகை மிகவும் அச்சுறுத்தி வருகின்றது நோவேல் கொரோனா நோய் தொற்று. COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...

பரவி வந்த கொரோனா – சிறப்பாக செயல்பட்ட மலேசிய அரசு

Web Desk
கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டின் இறுதியல் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலை நகரான வுஹான் நகரத்தில் உள்ள ஒரு இறைச்சி...

‘வீழ்ச்சியடையும் கொரோனா’ – மலேசியாவில் மேலும் இருவர் நலம் பெற்றனர்

Web Desk
சீனாவில் அனுதினம் பல உயிர்களை பலிவாங்கி வருகின்றது கொரோனா நோய் தொற்று. இந்நிலையில் மலேசியாவில் 15க்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள...

மலேசியாவில் கொரோனா – சிகிச்சை முடிந்து நால்வர் வீடு திரும்புகின்றனர்

Web Desk
மலேசியாவில், கொரோனா வைரஸால் கண்டறியப்பட்ட முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது நபர்களாக கருதப்படும் நால்வரும் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து...