வுஹான், உலக மக்கள் தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நகரித்தின் பெயர் என்றால் அது மிகையல்ல.
ஒற்றை தொற்றாக உருவெடுத்த அந்த வைரஸ் இன்று உலக அளவில் பிறவி உள்ளது என்றால் இன்னும் உலகம் விஞ்ஞானத்தின் உச்சத்தை அடையவில்லை என்றே சொல்லலம்.
பலர் இதை வேண்டும் என்றே பரப்பப்பட்ட நோய் என்றும் கூறிவருகின்றனர். சிலர் 100 வருடங்களுக்கு ஒரு முறை பூமி தன்னை சுத்தம் செய்ய இயற்கை எடுத்த நடவடிக்கை என்று கூறுகின்றனர்.
ஆனால் ஆதாரம் இல்லாமல் இந்த பூவுலம் நம்பாது என்பதே நிதர்சனம்..
இதையும் படிங்க : “வந்தே பாரத் : தமிழகம் வருவோரின் கவனத்திற்கு” – ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கை..!
பல கோடி மக்களை வடிவத்தைக்கும் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் 6 மாத பூட்டுதலுக்கு பிறகு மக்கள் வாழ வழியின்றி தற்காப்புடன் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
மலேஷியா மற்றும் இன்றி அண்டை நாடான இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான இந்தியாவின் வந்தே பாரத் திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகின்றனது.
@hcikl officials assisted 160 Indian nationals return to their motherland ?? by #VandeBharatMission special flight @FlyWithIX 1625 to Trichy from Kuala Lumpur ??. ETA is 1915 hrs IST. @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/vxa2qEREiS
— India in Malaysia (@hcikl) September 8, 2020
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி 6 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழகத்தை நோக்கி 160 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்து சேர்ந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.
மேலும் இந்த பயணம் குறித்து அடுத்து வர இருக்கும் பயணம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிருவனம்,
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தகவலக்கை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் திட்டத்தின் 6ம் கட்ட நிகழ்வில் இந்த மாத இறுதி வரை கோலாலம்பூரில் இருந்து தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் இதர இடங்களுக்கு செல்லும் விமானங்களின் பட்டியல் ஏற்கனவே அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
? Telegram