திருச்சி – கோலாலம்பூர் : நாளை புறப்படும் முதல் சிறப்பு விமானம்.!

Trichy to Kuala Lampur
Image tweeted by Air India Express

இந்த மாதத்திற்கான மலேசிய வந்தே பாரத் சேவை கடந்த ஜனவரி 4 2021 முதல் தொடங்கியது. அன்று முதல் விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது. (Trichy Flight Vande Bharath)

மேலும் அறிவிக்கப்பட்டதை விட கூடுதலாக 16 விமானங்களை ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து இயக்க உள்ளது. (Trichy Flight Vande Bharath)

“மீண்டும் லாக் டவுனுக்கு வாய்ப்பு” – கடைகளில் குவியும் மக்கள்.!

இதில் 6 சிறப்பு விமானங்கள் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வரை இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் முதல் சிறப்பு விமானம் நாளை இந்தியாவின் திருச்சி முதல் கோலாலம்பூருக்கு இயக்கப்பட உள்ளது என்பதை அறிவித்துள்ளது,

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரி 4, 11, 13, 18, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்பட்டது. தற்போது ஜனவரி 12, 15, 19, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

பயணிகள் இதற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாகவும், கால் சென்டர்கள் மூலமாகவும் மற்றும் அதிகாரபுரவ ட்ராவல் ஏஜெண்டுகள் மூலமும் பதியலாம்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram